நேற்று (மார்ச் 26) தெலுங்கானாவின் பத்ராசலத்தில் கட்டுமான பணியிலிருந்த ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க