புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் 16ம் திகதி வரை 613,728 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 93,951 பேர் இந்தியாவிலிருந்தும் 98,420 பேர் ரஷ்யாவிலிருந்தும் 80,953 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் 58,124 பேர் ஜெர்மனியிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க