சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37,768 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 5,768 பேர் ரஷ்யாவிலிருந்தும் 5,373 பேர்
இந்தியாவிலிருந்தும் 3,847 பேர் பிரித்தானியாவிலிருந்தும் 3,381 பேர் ஜெர்மனியிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க