இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட கு.திலீபன்

இலங்கையிலிருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மதுரையிலிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி 10ம் திகதி கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க