இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்த மாகாளிக்கிழங்கை உண்ணலாம். செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. உடலிலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுவதால் நீரிழிவு நோயாளர்கள் மாகாளிக்கிழங்கை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்கின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இக்கிழங்கினை உண்ணலாம்.
மாகாளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க