இராணுவத்தின் 45வது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க தற்போது இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த நியமனமானது இம்மாதம் 09ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியினால் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க