புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியுடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் நாடு திரும்புவர்

உலக்கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணியுடன் சென்ற இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் நாடு திரும்பவுள்ளனர்.

இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெறும்போது சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவர்.

எனவே ஸ்கொட்லாந்து அணியுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பயிற்சிப்போட்டி முடிந்ததும் இந்த இரண்டு அதிகாரிகளும் நாடு திரும்பிவிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க