இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறை ஊடகப்பிரிவு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க இன்று (அக்டோபர் 23) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சம் ஏற்படுமாயின் 1997 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியுமென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க