புதியவைவணிக செய்திகள்

தேங்காய் விலை குறித்து தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கருத்து

தேங்காய் விலை குறித்து தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் (2025) பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்குமென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு தற்போது நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் தேங்காயொன்று 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க