பண்பாடுபுதியவை

“கனவுகள் சுமக்கும் காலம்” நூல் வெளியீடு

நேற்று முன்தினம் (அக்டோபர் 20) மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையில் திருமதி அசோகாம்பிகை யோகராஜா எழுதிய “கனவுகள் சுமக்கும் காலம்” நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க