இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இணையவழி நிதி மோசடி குறித்து கருத்து

கடந்த 15 நாட்களுக்குள் இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் 218 வெளிநாட்டுப் பிரஜைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க