உள்நாட்டு செய்திகள்

பேராயருக்கு நன்றி தெரிவித்து முஸ்லிம் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு நன்றி தெரிவித்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

”   நிதானமாகவும், மனசாட்சியின் பிரகாரவும் செயற்பட்டு பேரழிவை தடுத்த பேராயரை நினைவுகூறுகின்றோம்.” என்று குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர், கொழும்பு முகத்திடலில் அணிதிரண்ட முஸ்லிம் மக்கள், பயங்கரவாதம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

புத்தளம் நகரசபை, பெரிய பள்ளிவாசல், புத்தளம் ஜம்மியத்துல் உலமா ஆகியவை இணைந்து நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தில்,

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க