உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

காங்கோவில் படகு விபத்து

காங்கோ மாநிலத்திலுள்ள கிவு ஏரியில் பயணித்த படகொன்று அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் போது படகில் 278 பயணிகள் பயணித்துள்ளனரெனவும் அவர்களுள் 78 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க