இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு குறித்து கருத்து

இம்மாதம் (அக்டோபர்) 26ம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் (அக்டோபர்) 14ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினத்தில் வாக்களிக்க முடியாதவர்கள் அக்டோபர் 18ம் திகதி வாக்களிக்க அவகாசம் வழங்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க