இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஹங்வெல்லையில் துப்பாக்கிச் சூடு

நேற்று (செப்டம்பர் 30) ஹங்வெல்ல நெலுவன்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய பேருந்து உரிமையாளரொருவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க