இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்

நேற்று (செப்டம்பர் 29) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்த 17 இந்திய மீனவர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதற்கிணங்க கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் அக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க