புதியவைவணிக செய்திகள்

வரி செலுத்துவோருக்கான அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க 2023 – 2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும் இம்மாதம் (செப்டம்பர்) 30 அல்லது அதற்கு முன்னதாக வரியை செலுத்தி முடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரி செலுத்த தவறினால் அல்லது வரி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் அல்லது வட்டி விதிக்கப்படுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க