இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேட்சை குழுக்களுக்கான கட்டுப்பண விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க