இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கருத்து

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல  வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (செப்டம்பர் 25) முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க