இலங்கையில் சற்றுமுன் 11வது நோயாளி கொரோனாவினால் மரணமடைந்துள்ளார்.இவர் 45 வயதுடைய ஆண் எனவும் அண்மையில் குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்களிருந்து வந்தவர் என்றும் இவர் ஹோமாகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த 11ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க