உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து

நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) ஈரானின் கிழக்கு பகுதியிலுள்ள தபாஸ் நகரிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்கிணங்க இவ்விபத்தின் போது 70 பேர் வேலை செய்ததாகவும் அவர்களுள் 32 உயிரிழந்துள்ளதாகவும்
ஈரான் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க