இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த விசேட அறிவிப்பு

நேற்று (செப்டம்பர் 22) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதற்கிணங்க நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்
மக்கள் வழங்கிய ஆணையின்படி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமெனவும் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க