இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல் பிரசார தடை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கருத்து

ஜனாதிபதி தேர்தல் பிரசார தடை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று (செப்டம்பர் 18) நள்ளிரவுடன் தடை விதிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று (செப்டம்பர் 18) நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க