மலையகச் செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில்

லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் 6 தொழிலாளர்கள் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.  அவர்கள் அனைவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மரமொன்றில் கூடுகட்டியிருந்த குளவிகளே கலைந்துவந்து இவ்வாறு கொட்டியுள்ளன.

க. கிசாந்தன்

 

கருத்து தெரிவிக்க