இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் 21ம் திகதி நாடளாவிய ரீதியில் 13,417 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடவடிக்கையானது காலை 07 மணி தொடக்கம் 04 மணிவரை நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க