இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

முட்டை வியாபாரிக்கு சிறை தண்டனை

குருநாகல் மாதவ பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரியொருவர் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த வியாபாரிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்து தெரிவிக்க