இலங்கைஉள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

தரமற்ற இம்யூனோகுளோபின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் கடந்த பெப்ரவரி 2ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கிணங்க இன்று (செப்டம்பர் 11) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க