இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வழமைக்கு திரும்பிய கொட்டாவ உட்பிரவேசிக்கும் பகுதி வீதியின் போக்குவரத்து

வாகனமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ உட்பிரவேசிக்கும் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ உட்பிரவேசிக்கும் வீதி மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளதென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க