அழகு / ஆரோக்கியம்புதியவை

முலாம்பழம் உண்பதால் ஏற்படும் பயன்கள்

முலாம்பழம் நீர்ச்சத்து கொண்ட பழமென்பதால் இதனை உட்கொள்வதனால் கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும். அத்தோடு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் முலாம்பழம் உதவுகின்றது. அஜீரணத்தை அகற்றி பசியை தூண்டுவதற்கும் முலாம்பழம் உதவுகின்றது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தவும் முலாம்பழம் உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க