இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கருத்து

நேற்று (செப்டம்பர் 08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியுமெனவும் வீடுகளுக்கு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லையெனவும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க