உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பள்ளி விடுதியில் தீ விபத்து

நேற்று (செப்டம்பர் 05) கென்யாவிலுள்ள நெய்ரி நகரில் அமையப்பெற்ற ஹில்சைட் எண்டர்சா பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதோடு 13 பேர் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க