உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் நிலச்சரிவு

பாகிஸ்தானில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக நேற்று (ஓகஸ்ட் 30) பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பெண்கள்,06 குழந்தைகள்,03 ஆண்கள் உள்ளடங்களாக 12 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் மேலும் நிலச்சரிவின் இடிபாடுகளிலிருந்து குறித்த பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க