இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோவிட் காலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து

நேற்று (ஓகஸ்ட் 23) மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரச்சார பேரணியில் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோவிட் காலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க கோவிட் காலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க குழுவொன்று அமைக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க