புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாத்துறை குறித்து சஜித் பிரேமதாச கருத்து

தேசிய சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் மாநாட்டில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுற்றுலாத்துறை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தேசிய சுற்றுலா கொள்கையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு தன்னிச்சையாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான செயற்பாடானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நிறைவுபடுத்தப்படுமெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க