இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வேட்புமனுக்களை கையளிப்பதற்காக நாளை விசேட போக்குவரத்து திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை ( ஓகஸ்ட் 15) ராஜகிரியிலுள்ள பொதுத் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ளமையால் நாளை காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க