உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ் ஜயசுந்தரவினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க