இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்து

இன்று (ஓகஸ்ட் 12) பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.குறித்த வாக்கெடுப்பில் 14 பேர் சம்பள அதிகரிப்புக்கு ஆதரவாகவும் 03 பேர் எதிராகவும் வாக்களித் திருந்தனர்.

அதற்கிணங்க பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானமானது சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டது.

கருத்து தெரிவிக்க