புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரேசிலில் விமான விபத்து!

பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில், ATR-72 எனும் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க