புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஈட்டி எறிதலில் மாபெரும் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

33வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஓகஸ்ட் 09) ஆடவர் ஈட்டி எறிதலுக்கான இறுதி போட்டி நடைபெற்றது.

அதற்கிணங்க இப்போட்டியில் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் 92.97 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மாபெரும் சாதனை படைத்துள்ளதோடு தங்கப்பதக்கத்தையும் தம்வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க