புதியவைவெளிநாட்டு செய்திகள்

15 வயது சிறுவனுக்கு சிறை தண்டனை: ஜேர்மனி

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பயின்றுவந்த 15 வயது சிறுவன் ஒருவன், கடந்த வருடம் தன் சக மாணவனான இத்தாலி நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் மீது வைத்த இருதரப்பு வாதங்களைக் கேட்ட வூர்ஸ்பர்க் நகர நீதிமன்ற நீதிபதி, குறித்த சிறுவனுக்கு எட்டரையாண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க