புதியவைவெளிநாட்டு செய்திகள்

கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரிப்பு!

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380ஆக அதிகரித்துள்ளதுடன் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க