உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்வி அமைச்சரின் அறிவித்தல்!

அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி திட்டம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காப்புறுதி திட்டத்திற்காக 7,112 மில்லியன் ரூபாவை கல்வி அமைச்சு முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க