புதியவைவணிக செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

இன்று (ஓகஸ்ட் 01) இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளாரென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்று நடைபெறும் கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமெனவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க