உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நெல்லியடியில் சிறுமி துஷ்பிரயோகம்!

நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று (31) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க