இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரங்கள்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க