புதியவைவெளிநாட்டு செய்திகள்

கேரளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கேரள மாநிலத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை குறைந்தது 158 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 192 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க