புதியவைவெளிநாட்டு செய்திகள்

கட்டாரில் மூன்று மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் தீ விபத்து!

கட்டார் தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள மூன்று மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், விடுதியில் தங்கி இருந்த இலங்கை மற்றும் நேபாளத்தை சேர்ந்த பெண்கள் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க