இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொலிஸ் மா அதிபர் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று பாராளுமன்றத்தில் அறிவிப்பு

இன்று (ஜூலை 26) பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

அதற்கிணங்க பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க