இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இரு தேர்தல்களுக்கும் தயாரென தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

நேற்று (ஜூலை 24) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் இரண்டையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க