புதியவைவணிக செய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு தொடர்பில் ஜயந்த விஜேரத்ன கருத்து

நேற்று ( ஜூலை 22) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன அஸ்வெசும குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பானது ஜூலை 31ம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத்தவறிய குடும்பங்களுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஜயந்த விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க